சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம்
காத்தான்குடியை சேர்ந்த முஹம்மது சிபான் சமூக களச் செயற்பாட்டாளர் பேராசிரியர்s.m.m.நபீஸ், மேஜர் ஜுனைட் நபீர் ஆகியோர்களிடம் எக்ஸத் ஊடகப் பிரிவின் ஏட்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் தேசத்தின் காவலர் விருதைப் பெற்றுக்கொண்டார்.
