அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 2026.01.10 அன்று ஏற்பாடு செய்திருந்த தஜ்தீத் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 2026.01.10 அன்று ஏற்பாடு செய்திருந்த தஜ்தீத் நிகழ்வில், பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவினது வழிகாட்டலின் கீழ் பொலன்னறுவைமாவட்டஜம்இய்யாகிளை, லங்காபுரஜம்இய்யாகிளை,…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்a.m. நவாஸ்(SSP) அவர்களுக்கு காத்தான்குடியில் தேசத்தின் காவலர் விருது…!

பாதுகாப்புத் துறையில் பங்காற்றியவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடி அல்மனார் அறிவியல்…

வெளிகந்த – அத்துகல கோப்ரல் உஷனார் றகீம்அவர்களுக்கு காத்தான்குடியில் தேசத்தின் காவலர் விருது.

பாதுகாப்புத் துறையில் பங்காற்றியவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடி அல்மனார் அறிவியல்…

சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம்

சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம் காத்தான்குடியை சேர்ந்த முஹம்மது சிபான் சமூக களச் செயற்பாட்டாளர் பேராசிரியர்s.m.m.நபீஸ், மேஜர் ஜுனைட் நபீர் ஆகியோர்களிடம் எக்ஸத் ஊடகப்…

டட்லிசிறிசேனரோல்ஸ்ராய்ஸ்ஃபாண்தம் (#Rolls_Royce_Phantom) நூற்றாண்டு பதிப்பை இலங்கைக்கு கொண்டு வந்தார்

டட்லிசிறிசேனரோல்ஸ்ராய்ஸ்ஃபாண்தம் (#Rolls_Royce_Phantom) நூற்றாண்டு பதிப்பை இலங்கைக்கு கொண்டு வந்தார் இலங்கை தொழிலதிபர் டட்லி சிறிசேன. தான் புதிதாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் கார் குறித்த கூடுதல்…

LM.RIYAS(jp)அவர்களினால் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கதுருவெல SIRISENA BUND பிரதேச மக்களுக்கு சாரங்கள் (17/01/2026) வழங்கி வைக்கப்பட்டது.

கதுருவெல முஸ்லிம் கொலனி ஸீனத் மகளிர் சங்க தலைவியும் உலகலாவிய மனித உரிமைகள் பேரவையின் பொலன்னருவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பியோகத்திற்கெதிரான செயற்பாட்டாளருமான ஜனாபா FOWSUNA…

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம்

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை எனும் பகுதியில் தம்பாளை தவ்ஹீத் மர்கஸ் ஐ அண்டிய பகுதிகளில் கல்வி கற்கும் பாடசாலை…

கதுருவெல மஜீதியா மகளிர் அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கை தாய் திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு

#கதுருவெல#மஜீதியா#மகளிர் அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கை தாய் திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று குறித்த அரபுக்கல்லூரியின் வளாகத்தில்- கல்லூரி அதிபர் மௌலவி…

எமது இலங்கை தாய்திரு நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் கதுருவெல

மாணிக்கம்பிட்டி விளையாட்டு மைதானத்தில் பொலன்னருவை மாவட்ட சமூக சேவை செயற்பாட்டாளர் MR.LM.RIYAS(JP)அவர்களின் தலைமையில் நடை பெற்றது இதன் போது தாய்திரு நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகளும்…

கல்வி மறுசீரமைப்புக்கு புதிய பொறிமுறை! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் நேற்று(21.01.2026)…