உரசல் Content போட்டு பிரபலமாக நினைத்தவருக்கும், இது போன்ற செயற்கைத்தனங்களை செய்ய முனையும் அனைவருக்கும் back fire ஆகி இருக்கும் ஒரு துயரச்சம்பவம் இது.

சமூக ஊடகங்களில் காசு பார்க்கலாம் என்ற நிலை உருவான பிறகு, படித்து பட்டம் பெற்று அதனால் ஒரு தொழிலையோ தொழில் முயற்சியையோ பெறலாம் என்ற எண்ணங்களை எல்லாம்…

புலம்பெயர் தமிழர்கள் யாழில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்..! பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவிப்பு

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என தாம் நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை…