சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம்

சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம் காத்தான்குடியை சேர்ந்த முஹம்மது சிபான் சமூக களச் செயற்பாட்டாளர் பேராசிரியர்s.m.m.நபீஸ், மேஜர் ஜுனைட் நபீர் ஆகியோர்களிடம் எக்ஸத் ஊடகப்…

டட்லிசிறிசேனரோல்ஸ்ராய்ஸ்ஃபாண்தம் (#Rolls_Royce_Phantom) நூற்றாண்டு பதிப்பை இலங்கைக்கு கொண்டு வந்தார்

டட்லிசிறிசேனரோல்ஸ்ராய்ஸ்ஃபாண்தம் (#Rolls_Royce_Phantom) நூற்றாண்டு பதிப்பை இலங்கைக்கு கொண்டு வந்தார் இலங்கை தொழிலதிபர் டட்லி சிறிசேன. தான் புதிதாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம் கார் குறித்த கூடுதல்…

இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான்.

இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான். எங்கள் கிராமத்தில் கவனிப்பார் யாரும் இன்றி பாதையில் சுற்றித்திரிந்த ஓர் ஏழைச் சிறுவன்.…

LM.RIYAS(jp)அவர்களினால் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட கதுருவெல SIRISENA BUND பிரதேச மக்களுக்கு சாரங்கள் (17/01/2026) வழங்கி வைக்கப்பட்டது.

கதுருவெல முஸ்லிம் கொலனி ஸீனத் மகளிர் சங்க தலைவியும் உலகலாவிய மனித உரிமைகள் பேரவையின் பொலன்னருவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பியோகத்திற்கெதிரான செயற்பாட்டாளருமான ஜனாபா FOWSUNA…

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம்

திக்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டம் தம்பாளை எனும் பகுதியில் தம்பாளை தவ்ஹீத் மர்கஸ் ஐ அண்டிய பகுதிகளில் கல்வி கற்கும் பாடசாலை…

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி பெற்று எமது பொலன்னறுவை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த AL-HAFILA MUMTHASA MANSOO மற்றும் AL HAFILA…

கதுருவெல மஜீதியா மகளிர் அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கை தாய் திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு

#கதுருவெல#மஜீதியா#மகளிர் அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்திருந்த இலங்கை தாய் திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வு இன்று குறித்த அரபுக்கல்லூரியின் வளாகத்தில்- கல்லூரி அதிபர் மௌலவி…

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 78வது சுதந்திர தின விழா இன்று (2026/02/04)ம் திகதி புதன்கிழமை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் சர்வதேச பணிப்பாளர் “தேசாபிமானி” அஷ்…

எமது இலங்கை தாய்திரு நாட்டின் 78வது சுதந்திர தின நிகழ்வுகள் கதுருவெல

மாணிக்கம்பிட்டி விளையாட்டு மைதானத்தில் பொலன்னருவை மாவட்ட சமூக சேவை செயற்பாட்டாளர் MR.LM.RIYAS(JP)அவர்களின் தலைமையில் நடை பெற்றது இதன் போது தாய்திரு நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகளும்…

இன்றைய 78 வது சுதந்திர தின நிகழ்வின் போது

பொலன்னறுவை குசும்கம்(ரஹ்மத்நகர்) உண்மையான நாட்டு பாற்றாளர்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை இதுவே-