இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான்.

இறைவன் தம் நல்லடியார்களின் மனங்களை அன்பால் நிறப்புகிறான். தாம் நாடியோரின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கிறான். எங்கள் கிராமத்தில் கவனிப்பார் யாரும் இன்றி பாதையில் சுற்றித்திரிந்த ஓர் ஏழைச் சிறுவன்.…

பகுதி நேரஹிப்ழ்மத்ரஸா மாணவர்களை கவுரவித்தல் மற்றும் ஊக்குவித்தல்

பகுதி நேரஹிப்ழ்மத்ரஸா மாணவர்களை கவுரவித்தல் மற்றும் ஊக்குவித்தல் | 16 JAN 2026 பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸா மாணவர்களுக்கிடையே இடம் பெற்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய…

ஜனாபா FOWSUNA அவர்களினால் கதுருவெல முஸ்லிம் கொலனி பச்சைபள்ளி மாணவர்களுக்கு அப்பியாசகொப்பிகள்(25/01/2026)அன்று வழங்கி வைக்கப்பட்டது.

கதுருவெல முஸ்லிம் கொலனி ஸீனத் மகளிர் சங்க தலைவியும் உலகலாவிய மனித உரிமைகள் பேரவையின் பொலன்னருவை மாவட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பியோகத்திற்கெதிரான செயற்பாட்டாளருமான ஜனாபா FOWSUNA…

இன்றைய தினம் புதூர் அஸ் ஸபா மகா வித்தியாலயத்தின் தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது

இன்றைய தினம் புதூர் அஸ் ஸபா மகா வித்தியாலயத்தின் தரம் 1 மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது….

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி பெற்று எமது பொலன்னறுவை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த AL-HAFILA MUMTHASA MANSOO மற்றும் AL HAFILA…

இன்று அத்துகல அழிஞ்சிப் பொத்தானை மு.க. வித்தியாலயத்தில் நடைபெற்றது

இன்று அத்துகல அழிஞ்சிப் பொத்தானை மு.க. வித்தியாலயத்தில் நடைபெற்றது “வித்தியாரம்ப மகிழ்ச்சி பொங்கும் புதிய நாள் நீகழ்வு” சாதாத் அதிபர் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது இன்நிகழ்வில்…

கல்வி மறுசீரமைப்புக்கு புதிய பொறிமுறை! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும்போது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துடன் நேற்று(21.01.2026)…