அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 2026.01.10 அன்று ஏற்பாடு செய்திருந்த தஜ்தீத் நிகழ்வு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 2026.01.10 அன்று ஏற்பாடு செய்திருந்த தஜ்தீத் நிகழ்வில், பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்ட ஜம்இய்யாவினது வழிகாட்டலின் கீழ் பொலன்னறுவைமாவட்டஜம்இய்யாகிளை, லங்காபுரஜம்இய்யாகிளை,…

Location மூலம் போதைப் பொருள் தேடி வந்த ஒருவர் மடக்கி பிடிப்பு

Location மூலம் போதைப் பொருள் தேடி வந்த ஒருவர் பிரதேச பிரஜா பொலீஸ் அங்கத்தவர்களின் ஒத்துழைப்புடன் பொலன்னறுவை பொலிசாரினால் மடக்கி பிடிப்பு சற்று முன்னர் முஸ்லிம் கொலனி…

சர்வதேசமனிதஉரிமைகள்பாதுகாப்புமய்யஅமைப்பினால் சமூகசெயற்பாட்டாளர்களுக்கானவிருதுவழங்கிகவுரவிப்பு |பொலன்னறுவைகதுருவெளையிலிருந்துநால்வர்தேர்வு

சர்வதேசமனிதஉரிமைகள்பாதுகாப்புமய்யஅமைப்பினால் சமூகசெயற்பாட்டாளர்களுக்கானவிருதுவழங்கிகவுரவிப்பு | பொலன்னறுவைகதுருவெளையிலிருந்துநால்வர்தேர்வு | 10_JAN_2026 IHRM அமைப்பினால் கடந்த #சனிதினத்தன்று (10 Jan 2026) Colombo_Postal_Department_Auditoriumஇல் சமூக செயற்பாட்டாளர்களை கவுரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றிருந்தது.…

வெளிகந்த – அத்துகல கோப்ரல் உஷனார் றகீம்அவர்களுக்கு காத்தான்குடியில் தேசத்தின் காவலர் விருது.

பாதுகாப்புத் துறையில் பங்காற்றியவர்களையும், சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய சமூக செயற்பாட்டாளர்களையும் கௌரவிக்கும் “தேசத்தின் காவலர்” விருது வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை (10) காத்தான்குடி அல்மனார் அறிவியல்…

சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம்

சமூக செயற்பாட்டாளர் முஹம்மது சிபான் அவர்களுக்கு கெளரவம் காத்தான்குடியை சேர்ந்த முஹம்மது சிபான் சமூக களச் செயற்பாட்டாளர் பேராசிரியர்s.m.m.நபீஸ், மேஜர் ஜுனைட் நபீர் ஆகியோர்களிடம் எக்ஸத் ஊடகப்…