தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி

தேசிய மட்டத்தில் முழு அல் குர்ஆன் மனன போட்டியில் வெற்றி பெற்று எமது பொலன்னறுவை மண்ணுக்கு பெருமை ஈட்டித்தந்த AL-HAFILA MUMTHASA MANSOO மற்றும் AL HAFILA & AL ALIMA SALMA MANSOOR ஆகியோரை பாராட்டி கவுரவிக்கும் நிகழ்வு-நேற்று (30/01) தம்பாளை பெரிய பள்ளிவாயலில் வெகு சிறப்பாக நடைபெற்றது,குறித்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களே இவை-

நிகழ்வினை Polonnaruwa Today நேரடி ஒலி/ஒளிபரப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது-

ஏற்பாடு-

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – பொலன்னறுவை மாவட்டம், மற்றும் அனைத்து கிளை ஜம்இய்யாக்கள் (தமன்கடுவ, வெலிகந்த, கட்டுவன்வில, தம்பாளை & லங்காபுர), பொலன்னறுவை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள், பொது நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட பைதுஸ் ஸக்காத் நிதியம் ஆகியன இணைந்து மாவட்ட கிளைத் தலைவர் அஷ்-ஷைய்க் அல் ஹாஜ் முத்து முஹம்மது அலாப்தீன் (பலாஹி) ஹஸரத் அவர்களது தலைமையில் இடம்பெற்றது-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *